போலி தலைப்பாகைகள்

நாம் அனைவரும் அறிந்திருக்கும் உண்மை நபியவர்களின் அவர்களின் மரணத்திற்குப் பிறகு الوحي எனும் இறைச் செய்தி நபிகளாரின் மரணத்தோடு முற்றுப் பெற்றுவிட்டது என்பதுவே.. ஆனால் ஷீஆக்கள் இதை மறுக்கின்றனர் இறைச்செய்தி இறங்கிக் கொண்டு இருப்பதாக வாதிடுகின்றனர். பிரித்தானியாவில் வசிக்கும் ஒரு சியா மதகுரு மேற்படி விடயத்தை பகிரங்கமாக ஒப்புக் கொள்வதை காணொளியில் பார்க்க முடியும். ஆய்வாளர் Rami esaa அவர்கள் மிகத் தெளிவாக இவ்விடயத்தை தெளிவுபடுத்துகிறார்.


لتحميل الملف pdf

Comments